இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா திடீர் கைதின் பின்னணி!
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த கருணா இலங்கையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்கிற விநாயகமூர்த்தி. பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர். பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தனிப் படையை பிரித்து வெளியேறியவர், அரசியலில் குதித்தார். அதன் பின்னர் ராஜபக்சவின் ஆதரவாளராக மாறி, அவரின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் … Continue reading இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா திடீர் கைதின் பின்னணி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed